Mar 23, 2026
Thisaigal NewsYouTube
பல்வேறு பகுதிகளில் இன்று திடீர் மின் தடை
தற்போதைய செய்திகள்

பல்வேறு பகுதிகளில் இன்று திடீர் மின் தடை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.25-

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழுக்கள், உடனடியாக மின் தடை ஏற்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு, சிக்கலைச் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முத்தியாரா டாமன்சாரா, அரா டாமன்சாரா, கோத்தா டாமன்சாரா மற்றும் பண்டார் உத்தாமா ஆகிய இடங்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று வலைத்தளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை