May 28, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் தேடப்பட்ட நபர் பெட்டாலிங் ஜெயாவில் கைது
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் தேடப்பட்ட நபர் பெட்டாலிங் ஜெயாவில் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.27-

கடந்த 2018 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரபல வர்த்தகர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் கடந்த 7 ஆண்டு காலமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகப் பேர்வழி, பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dominic Sytin என்ற அந்த பிலிப்பைன்ஸ் வர்த்தகர் கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

அந்த நபர், கடந்த 7 ஆண்டு காலமாகத் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட Dominic Sytin சகோதரர் என்று நம்பப்படும் Alan Dennis Lim Sytin என்ற அந்த நபர், கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோப்ரா ரக்பி கிளப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்ந்தப்பட்ட நபர், கைது செய்யப்படுவதற்கு முன்பு, மலேசியாவில் அவர் எவ்வளவு காலமாகத் தங்கியிருந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்