Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு

Share:

ஜன.7-

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி பலதரப்பட்ட போதைப்பொருளை கடத்தியதாக ஒரு காதல் ஜோடியினர் ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்ட்டனர்.

32 மற்றும் 34 வயதுடைய அந்த காதல் ஜோடி மீது எந்தவொரு வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஸ்கூடாய், பெர்சியாரான் முத்தியாரா மாஸில் அவ்விருவரும் 14.42 கிலோ எடை கொண்ட பலதரப்பட்ட போதைப்பொருளை கடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது