Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

என்ன தலைப்பில் பேச வேண்டும், ஜம்ரி வினோத் கோரியுள்ளார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.07-

இந்து மதம் தொடர்பில் பொது விவாதம் நடத்துவதற்கு மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து, விவாதம் நடத்துவதற்கான தலைப்பைக் கேட்டு, இன்று சரவணனின் உதவியாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பொது விவாதம் மிக அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஜம்ரி வினோத், விவாதம் தொடர்பான சில விளங்கங்களையும் கோரியுள்ளார்.

இந்த பொது விவாதம் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுடன் ஒருமித்த புரிந்துணர்வு உருவாகுவதற்கு வழி வகுக்கும் என்று ஜம்ரி வினோத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து