செபெராங் பிறை செலாத்தானில் உள்ள ஆலயம் ஒன்றின் ரத ஊர்வலத்திற்கு பெர்மிட் வழங்குவதில், போலீசார் இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்ததாக கூறப்படுவதை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சுஹைலி முகமட் செயின்ட் மறுத்துள்ளார்.
அண்மையில் பினாங்கு மாநகர் மன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று முகமட் சுஹைலி தெளிவுப்படுத்தினார். ரத ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் போலீசார் வழங்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் .

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


