செபெராங் பிறை செலாத்தானில் உள்ள ஆலயம் ஒன்றின் ரத ஊர்வலத்திற்கு பெர்மிட் வழங்குவதில், போலீசார் இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்ததாக கூறப்படுவதை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சுஹைலி முகமட் செயின்ட் மறுத்துள்ளார்.
அண்மையில் பினாங்கு மாநகர் மன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று முகமட் சுஹைலி தெளிவுப்படுத்தினார். ரத ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் போலீசார் வழங்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் .

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


