Mar 15, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் 31 க்குள் அபராதங்களைச் செலுத்தி விடுங்கள்
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 31 க்குள் அபராதங்களைச் செலுத்தி விடுங்கள்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் நிலுவையில் வைத்திருக்கும் வாகனப் போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன் தொகையை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி விட வேண்டும். இதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன.

இக்காலக்கட்டத்திற்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் தங்களின் லைசென்சைப் புதுப்பிக்க முடியாத அளவிற்கு அவர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டில்களிலும் சேர்க்கப்படும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 1.48 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளள 4.95 மில்லியன் ஜேபிஜே சம்மன்கள் நிலுவையில் இருப்பதாக அது சுட்டிக் காட்டியுள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

டிசம்பர் 31 க்குள் அபராதங்களைச் செலுத்தி விடுங்கள் | Thisaigal News