May 6, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் 31 க்குள் அபராதங்களைச் செலுத்தி விடுங்கள்
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 31 க்குள் அபராதங்களைச் செலுத்தி விடுங்கள்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் நிலுவையில் வைத்திருக்கும் வாகனப் போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன் தொகையை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி விட வேண்டும். இதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன.

இக்காலக்கட்டத்திற்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் தங்களின் லைசென்சைப் புதுப்பிக்க முடியாத அளவிற்கு அவர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டில்களிலும் சேர்க்கப்படும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 1.48 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளள 4.95 மில்லியன் ஜேபிஜே சம்மன்கள் நிலுவையில் இருப்பதாக அது சுட்டிக் காட்டியுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்