May 18, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ ஏரோடிரேன் நாளை முதல் செயல்படவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ ஏரோடிரேன் நாளை முதல் செயல்படவிருக்கிறது

Share:

கோலாலம்பூர், ஜூன்.30-

கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏரோடிரேன் ரயில் சேவை நாளை ஜுலை முதல் தேதி, காலை 10 மணி முதல் செயல்படவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

விமான நிலையத்திற்கும், விமான முனையத்திற்கும் பயணிகளைக் கொண்டு சேர்ப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாக பேருந்து சேவை வழங்கப்பட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ள புதிய ஏரோடிரேன் சேவை, நாளை முதல் தொடங்கப்படுவதற்கான ஆவணத்தில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கேஎல்ஐஏவின் முதலாவது முனையத்தில் பயணிகள் தத்தம் விமானப் புறப்பாடு பகுதிக்கு செளகரியமான சூழலில் விரைந்து செல்ல ஏரோடிரேன் பெரும் பங்காற்றும். இச்சேவை மீண்டும் திரும்புவதற்குக் கடுமையாகப் பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைப் பதிவு செய்வதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி