Aug 2, 2026
Thisaigal NewsYouTube
திடீர் நில அமிழ்வில் 4 வீடுகள் சேதம்
தற்போதைய செய்திகள்

திடீர் நில அமிழ்வில் 4 வீடுகள் சேதம்

Share:

பத்து கஜா , செப்டம்பர் 29-

பேராக், பத்து கஜா, தமன் தேஜா வீடமைப்புப்படகுதியில் எற்பட்ட திடீர் நில அமிழ்வில் 4 வீடுகள் கடுமையாக சேதமுற்றன.

இச்சம்பவத்திற்கு உண்மையான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக Malim Navar (மாலிம் நாவார்) சட்டமன்ற உறுப்பினர் V. பவனிை தெரிவித்தார்.

பதிக்கப்பட்ட வீடமைப்பகுதியை இதுவறையில் பத்து கஜா மாவட்ட மன்றம், பேரா நீர் விழியோக வாரியம் ஆகியவை பார்வையிட்டுள்ளன.

நில அமிழ்வுக்கான கரணைங்களை அலை ஆராய்ந்து வருகின்றன என்று சட்டமன்ற உறுப்பினர் பவாணி தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்