பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோடுல் ஹிம்புனான் 40 ஹடிஸ் எனும் சமயப் பாட போதனையில் முஸ்லிம் அல்லாத மாணவர்களை ஒற்றுமை அரசாங்கம் கட்டாயப்படுத்தியது கிடையாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
இஸ்லாம் சமயம் குறித்து மிக ஆழமாக தெரிந்து கொள்வதற்கும், அதன் விளக்கங்களை ஆழ்மனதில் மனப்பாடமாக பதிவு செய்து கொள்வதற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமய பாடமாகவே அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பாடம் , முஸ்லிம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே. இந்தப் பாடத்திட்டத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய செய்திகள்
மோடுல் ஹிம்புனான் 40 ஹடிஸ் பாடத் திட்டம் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதில்லை *
Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


