பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோடுல் ஹிம்புனான் 40 ஹடிஸ் எனும் சமயப் பாட போதனையில் முஸ்லிம் அல்லாத மாணவர்களை ஒற்றுமை அரசாங்கம் கட்டாயப்படுத்தியது கிடையாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
இஸ்லாம் சமயம் குறித்து மிக ஆழமாக தெரிந்து கொள்வதற்கும், அதன் விளக்கங்களை ஆழ்மனதில் மனப்பாடமாக பதிவு செய்து கொள்வதற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமய பாடமாகவே அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பாடம் , முஸ்லிம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே. இந்தப் பாடத்திட்டத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய செய்திகள்
மோடுல் ஹிம்புனான் 40 ஹடிஸ் பாடத் திட்டம் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதில்லை *
Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


