Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புப் பதிவு எண் பட்டை விற்பனை வருமானம் - மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் !
தற்போதைய செய்திகள்

சிறப்புப் பதிவு எண் பட்டை விற்பனை வருமானம் - மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் !

Share:

சிறப்பு வாகன பதிவு எண் பட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதியை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர்தந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து நிதியமைசசிடம் இருந்து அனுமதி கிடைத்திருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த சிறப்புப் பதிவு எண் பட்டையை விற்பதன் மூலம் அதில் கிடைக்கும் வருமானத்தில் பாதியை மக்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்க்ய் போக்குவரத்து அமைச்சிடம் திருப்பித் தரப்படும் என்று நிதி அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு