May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சீனப்புத்தாண்டை முன்னிட்டு இலவச ஷட்டல் பேருந்து சேவை

Share:

பினாங்கு, ஜன. 20-


வரும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு கோம்தாருக்கும், புக்கிட் பெண்டேரோ கொடி மலைக்கும் இடையில் இலவச ஷட்டல் பேருந்து சேவை விடப்படும் என்று கொடி மலையை நிர்வகித்து வரும் பினாங் ஹில் கார்ப்பரேஷன் கழகம் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையில் 5 தினங்களுக்கு இந்த இலவச ஷட்டல் பேருந்து சேவை, புழக்கத்தில் இருக்கும் என்று கொடி மலை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோம்தாரில் 9 ஆவது பேருந்து நிறுத்தத்திலிருந்து விடப்படும் இலவச ஷட்டல் பேருந்து, ஜாலான் ரியா வாயிலாக கொடி மலையை சென்றடையும்.

சீனப்புத்தாண்டையொட்டி பினாங்கில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இலவச ஷட்டல் பேருந்து சேவை விடப்படுவதாக அந்த கழகம் தெரிவித்துள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்