Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணைக் கத்தியால் குத்திய மாணவன்: 7 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

பெண்ணைக் கத்தியால் குத்திய மாணவன்: 7 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

சிப்பாங், ஏப்ரல்.11-

சிப்பாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 34 வயதுப் பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக 22 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், பிடிபட்ட மாணவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவன் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும், அவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ள நிலையில், அவருக்கு ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 7 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி