சமீபத்தில் அரசாங்கம் அறிவித்த 520 கோடி வெள்ளி மதிப்புள்ள மின்சாரக் கட்டண உதவித் தொகையானது, பெரும்பாலான உள்நாட்டினர் அல்லது உள்நாட்டினர் அல்லத பயனர்களுக்கு அதிக விலையுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஈடுகட்ட பெரிதும் உதவும் என்று MEF எனப்படும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான உதவித் தொகைகள் வழங்காவிட்டால், உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், சிறு பட்டறைகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலார்களுக்கு பெரும் சுமையாக அமையும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் சேட் ஹுசேன் சேட் ஹுஸ்மான் குறிப்பிட்டார்.
இவ்வாறான உதவிகளை வழங்குவதன் மூலம் சாதகமான வணிகச் சூழலை உருவாக்குவது மட்டுமின்றி, புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தர முடியும் என்று இன்ரு வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் சேட் ஹுசேன் இதனை தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


