Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஆயா ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு மாத குழந்தை உயிரிழந்துள்ளது
தற்போதைய செய்திகள்

ஆயா ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு மாத குழந்தை உயிரிழந்துள்ளது

Share:

6 மாதச் சிசு ஒன்று 52 வயது குழந்தை பராமரிப்பாளர் ஒருவரால் சித்ரவதைக்கு உட்பட்டு ராஜா பெர்மைசூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்து விட்டது என இப்போ வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் யஹாயா ஹசான் தெரிவித்தார்.கடந்த ஜூலை 12ஆம் நாள் அந்த 6 மாத சிசு சித்ரவதைக்கு உட்பட்டதால், கோமாவில இருந்தது எனவும் அச்சிசுவின் உடல் முழுக்க வீக்கங்களும் காயங்களும் இருந்ததுடன் அந்த சிசு கூர்மையான ஆயுதத்தால் தலையில் அடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 6 மாதக் குழந்தையின் இறப்பிற்கு காரணமான அந்த குழந்தை பராமாரிப்பாளரை போலீசார் விசாரணைகாக 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளனர் என யஹாயா மேலும் கூறினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்