6 மாதச் சிசு ஒன்று 52 வயது குழந்தை பராமரிப்பாளர் ஒருவரால் சித்ரவதைக்கு உட்பட்டு ராஜா பெர்மைசூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்து விட்டது என இப்போ வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் யஹாயா ஹசான் தெரிவித்தார்.கடந்த ஜூலை 12ஆம் நாள் அந்த 6 மாத சிசு சித்ரவதைக்கு உட்பட்டதால், கோமாவில இருந்தது எனவும் அச்சிசுவின் உடல் முழுக்க வீக்கங்களும் காயங்களும் இருந்ததுடன் அந்த சிசு கூர்மையான ஆயுதத்தால் தலையில் அடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 6 மாதக் குழந்தையின் இறப்பிற்கு காரணமான அந்த குழந்தை பராமாரிப்பாளரை போலீசார் விசாரணைகாக 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளனர் என யஹாயா மேலும் கூறினார்.

தற்போதைய செய்திகள்
ஆயா ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு மாத குழந்தை உயிரிழந்துள்ளது
Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


