Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மகளிர் தினத்தையொட்டி சிறப்பு அஞ்சல் தலைகள்

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

இன்று 2025 ஆம் ஆண்டு அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி அஞ்சல் நிறுவனமான போஸ் மலேசியா, சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.

சிறப்பு அஞ்சல் தலைகளை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நன்ஸி ஷுக்ரி அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

நாட்டிற்கு மகளிர்கள் ஆற்றிய பங்களிப்பை கொண்டாடும் வகையில் புத்தாக்கத் சிந்தனையுடன் பிரத்தியேகமாக இந்த அஞ்சல் தலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறப்பு அஞ்சல் தலைகளில் காணப்படும் வடிவமைப்பு அம்சங்கள், பெண்களின் பங்களிப்பையும், அவர்களின் முக்கியத்துவத்தையும் நினைவுகூரும் வகையில் உள்ளது என்று நன்ஸி தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து