Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பெட்ரோனாஸ் உட்பட ஐந்து தரப்பினருக்கு எதிராக மக்கள் சட்ட நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பெட்ரோனாஸ் உட்பட ஐந்து தரப்பினருக்கு எதிராக மக்கள் சட்ட நடவடிக்கை

Share:

சுபாங் ஜெயா, அக்டோபர்.18-

கடந்த ஏப்ரல் முதல் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ், தாமான் புத்ரா ஹார்மோனியில் நிகழ்ந்த நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புத் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர், அந்த எரிவாயு குழாய்க்குச் சொந்தக்காரரான பெட்ரேனாஸ் நிறுவனம் உட்பட ஐந்து தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Petronas Gas Berhad, Hong & Hong Homes Sdn. Berhad, சுபாங் ஜெயா மாநகர மன்றம் உட்பட ஐந்து தரப்பினருக்கு எதிராக தாங்கள் வழக்கு நடவடிக்கையைப் பதிவுச் செய்துள்ளதாக வாதிகள் தரப்பில் ஆஜராகியுள்ள லோ போ ஹெங் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் தாங்கள் பட்ட அவதியை நீதின்றம் அறிய வேண்டும் என்பதற்காகவே ஐந்து தரப்பினருக்கு எதிராக தாங்கள் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் சார்பில் முன்னணி வழக்கறிஞராக முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ தோமி தோமஸை நியமித்து இருப்பதாக அவர் கூறினார்.

Related News

மக்களுக்கான  அரசாங்க உதவிகளில் இன ரீதியான கண்ணோட்டம் வேண்டாம்: தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பிரதமர் வலியுறுத்து

மக்களுக்கான அரசாங்க உதவிகளில் இன ரீதியான கண்ணோட்டம் வேண்டாம்: தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பிரதமர் வலியுறுத்து

மலேசிய மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் பெருமிதம்

மலேசிய மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் பெருமிதம்

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் பல உதவிகள் வெளியில் பேசப்படுவதில்லை

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் பல உதவிகள் வெளியில் பேசப்படுவதில்லை

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு

தீபாவளியையொட்டி நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் நெரிசல் தொடங்கியது

தீபாவளியையொட்டி நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் நெரிசல் தொடங்கியது

நகைக்கடை திறப்பு விழாவில் அஸ்மின் அலியுடன் டத்தோ ஶ்ரீ சரவணன் கலந்து கொண்டார்

நகைக்கடை திறப்பு விழாவில் அஸ்மின் அலியுடன் டத்தோ ஶ்ரீ சரவணன் கலந்து கொண்டார்