May 6, 2026
Thisaigal NewsYouTube
13 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

13 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.20-

மியான்மாரில் வேலை மோசடிக் கும்பலிடம் சிக்கியிருந்த 13 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து கொண்டு வரப்பட்டதாக விஸ்மா புத்ரா அறிவித்தது.

மீட்கப்பட்ட 13 மலேசியர்களும் இன்று அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மியான்மாரில் உள்ள மலேசியத் தூதரகத்தின் தீவிர முயற்சியாலும், மியான்மார் அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும் 13 மலேசியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்