Mar 24, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தை மோதி மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
தற்போதைய செய்திகள்

வாகனத்தை மோதி மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

Share:

ஈப்போ, ஜூலை 8-

பேரக், சிம்பாங் புலை, ஜலான் லஹத் சாலையில், கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில் நுழைந்த மோட்டார்சைக்கிளோட்டியை, அவ்வழி வந்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்று மோதி தள்ளியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று நிகழ்ந்த அச்சம்பவத்தில், 32 வயதுடைய அவ்வாடவர், நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக, ராஜா பெர்மைசூரி பைனுன்மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளை, வாகனத்தில் பயணித்த இருவர் காயங்களின்றி உயிர் தப்பியதாக,ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு