May 28, 2026
Thisaigal NewsYouTube
நெய் வயலில் மனித எலும்புக் கூடு கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

நெய் வயலில் மனித எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

Share:

கோத்தா பாரு,

நெல் வயலில் மனித மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கிளந்தான், பாசீர் பூத்தே, கம்போங் புக்கிட் அபால், செலிசிங் என்ற இடத்தில் மனித எலும்புக் கூடு கண்டு பிடிக்கப்பட்டதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஸுல் ரிஸால் ஸாகாரியா தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று பிற்பகல் 3 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

மண்டை ஓடும், எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் குற்றச்செயல் நடந்தற்கான எந்தவொரு தடயமும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனினும் மீட்கப்பட்ட அந்த மனித எலும்புக் கூடு, சோதனைக்கான தடயவியல் பிரிவுக்கு அனுப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்