Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எல்மினா விமான விபத்து :அமெரிக்கா விசாரணைக்குழு வந்திறங்கியது
தற்போதைய செய்திகள்

எல்மினா விமான விபத்து :அமெரிக்கா விசாரணைக்குழு வந்திறங்கியது

Share:

கடந்த வியாழக்கிழமை எல்மினாவில் விழுந்து நொறுங்கிய பீச்க்ராஃப்ட் மோடல் 390 ப்ரீமியர் 1 ரக விமான விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விசாரணைக்குழுவினர் மலேசியா வந்தடைந்தனர். வான் போக்குவரத்துத்துறையில் நிபுணத்துவம் பெ​ற்ற அமெரிக்கா கூட்டரசு விமான நிர்வாகப்பிரிவான ஃபா மற்றும் அமெரிக்காவின் தேசிய போக்குவர​த்து பாதுகாப்பு வாரியமான எந்திஎஸ்பி ஆகிய இரு ஏ​ஜென்சிகள், மலேசிய விமான விபத்து புலனாய்வுக்குழுவிற்கு உதவ இன்று கா​லையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

விமானத்தில் இருந்த எண்மரும், தரையில் இருந்த இருவரும் கொல்லப்பட்ட 10 பேரை காவுக் கொண்ட அந்த இலகு ரக விமான பேரிடரின் விபத்துத்தன்மையை ஆராய்வதற்கும்,மதிப்பீடு செய்வதற்கும் இன்று காலையில் அமெரிக்கக் குழுவினர் ட்ரோன் உபகரணத்தைப் பயன்படுத்தினர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு