Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மாணவி மானபங்கம் / அந்நிய நாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவி மானபங்கம் / அந்நிய நாட்டவர் கைது

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-

தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் கோலாலம்பூர், Setapak, Taman Melati, Jalan Melati-யில் நிகழ்ந்தது.

உள்ளூரைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது வீட்டிற்கு செல்ல அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த அந்நிய நாட்டவர், ஆபாச சேட்டையைப் புரிந்துள்ளார் என்று Wangsa Maju மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohamad lazim Ismail தெரிவித்தார்.

நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ள அந்த அந்நிய நாட்டவர், குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது