Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கடலோர நடவடிக்கைகளுக்கான தடை இன்னும் அகற்றப்படவில்லை
தற்போதைய செய்திகள்

கடலோர நடவடிக்கைகளுக்கான தடை இன்னும் அகற்றப்படவில்லை

Share:

கோலாலம்பூர், டிச. 20-


வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து கடலோர நடவடிக்கைகளுக்கு மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் அகற்றப்படவில்லை என்று மலேசிய பொது தற்காப்புப்படை அறிவித்துள்ளது.

பள்ளிவிடுமுறையை தொடங்கியுள்ள வேளையில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு கடலோர நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக பொது தற்காப்பு படை தெரிவித்துள்ளது.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ