Apr 1, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்
தற்போதைய செய்திகள்

போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்

Share:

சிரம்பான், ஏப்ரல்.01-

சாலையில் ஏற்பட்ட தகராற்றில் பெண் வாகனமோட்டிக்கு காயம் ஏற்படும் அளவிற்கு அவரின் முகத்திலேயே குத்தியதாகக் கூறப்படும் ராணுவ வீரர் ஒருவர், சம்பந்தப்பட்ட விவகாரத்தை போலீசாரின் விசாரணைக்கே தாங்கள் விட்டு விடுவதாக மலேசிய தரைப்படை அறிவித்துள்ளது.

மூன்று தினங்களுக்கு முன்பு, சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 4 இல் நிகழ்ந்த இச்சம்பவத்தை இராணுவப்படை கடுமையாகஒ கருதுவதாக அதன் தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முகமட் ஹபிஃஸுடின் தெரிவித்தார்.

அந்த வீரரின் செயல், இராணுவப்படையின் தோற்றத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த இராணுவ வீரர் தற்போது விசாரணையில் உள்ளார். இது குறித்து மேலும் கருத்துரைக்கத் தாம் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்