Aug 10, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்
தற்போதைய செய்திகள்

போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்

Share:

சிரம்பான், ஏப்ரல்.01-

சாலையில் ஏற்பட்ட தகராற்றில் பெண் வாகனமோட்டிக்கு காயம் ஏற்படும் அளவிற்கு அவரின் முகத்திலேயே குத்தியதாகக் கூறப்படும் ராணுவ வீரர் ஒருவர், சம்பந்தப்பட்ட விவகாரத்தை போலீசாரின் விசாரணைக்கே தாங்கள் விட்டு விடுவதாக மலேசிய தரைப்படை அறிவித்துள்ளது.

மூன்று தினங்களுக்கு முன்பு, சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 4 இல் நிகழ்ந்த இச்சம்பவத்தை இராணுவப்படை கடுமையாகஒ கருதுவதாக அதன் தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முகமட் ஹபிஃஸுடின் தெரிவித்தார்.

அந்த வீரரின் செயல், இராணுவப்படையின் தோற்றத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த இராணுவ வீரர் தற்போது விசாரணையில் உள்ளார். இது குறித்து மேலும் கருத்துரைக்கத் தாம் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி