May 28, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்
தற்போதைய செய்திகள்

போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுகிறோம்

Share:

சிரம்பான், ஏப்ரல்.01-

சாலையில் ஏற்பட்ட தகராற்றில் பெண் வாகனமோட்டிக்கு காயம் ஏற்படும் அளவிற்கு அவரின் முகத்திலேயே குத்தியதாகக் கூறப்படும் ராணுவ வீரர் ஒருவர், சம்பந்தப்பட்ட விவகாரத்தை போலீசாரின் விசாரணைக்கே தாங்கள் விட்டு விடுவதாக மலேசிய தரைப்படை அறிவித்துள்ளது.

மூன்று தினங்களுக்கு முன்பு, சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 4 இல் நிகழ்ந்த இச்சம்பவத்தை இராணுவப்படை கடுமையாகஒ கருதுவதாக அதன் தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முகமட் ஹபிஃஸுடின் தெரிவித்தார்.

அந்த வீரரின் செயல், இராணுவப்படையின் தோற்றத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த இராணுவ வீரர் தற்போது விசாரணையில் உள்ளார். இது குறித்து மேலும் கருத்துரைக்கத் தாம் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்