Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கினர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கினர்

Share:

முக்கா, மார்ச்.18-

பத்து வயது சிறுவனும், அவனது 7 வயது தங்கையும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிளை நதியில் குளித்துக் கொண்டு இருந்த போது நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் சரவாக், முக்காவில் உள்ள சுங்கை பாத்தாங் முக்காவில் இன்று பிற்பகல் 3.50 மணியளவில் நிகழ்ந்தது. அந்த இரு உடன் பிறப்புகளைத் தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு மீட்புப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக சரவாக் மாநில பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து