Mar 12, 2026
Thisaigal NewsYouTube
உலு லங்காட்டில் பிரகாசமான சாலைக் கோடுகள்
தற்போதைய செய்திகள்

உலு லங்காட்டில் பிரகாசமான சாலைக் கோடுகள்

Share:

Glow in the dark எனும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சாலையில் போடப்படும் கோடுகளால் செமெஞ்சேவில் ஒளி வெள்ளத்தால் பிரகாசித்துள்ளது. இதனை பொதுப் பணி அமைச்சர் அலெக்சாண்டர் நான்டா லிங்கி நேரில் சோதனையிட்டார்

மேலும், சாலை பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதோடு, தொழில்நுட்பத்தையும் புதுமைகளையும் பின்பற்றப்படவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்திருக்கும் சாலைகளுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இருட்டில் தொடற்ண்௹ஊ 10 10 மணி நேரம் நீடிக்கும். மழைக்காலத்திலும் நல்ல பிரகாசத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது என அலெக்சண்டர் கூறினார்.

இந்தத் திட்டம் உலு லங்காட் மாவட்ட மன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் சுங்கை லாலாங் சாலை, சுங்கை தெகாலி சாலை ஆகிய இரு சாலைகளில் தொடங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தின் பயன் திறனை அமைச்சு முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும், இது மிகவும் விலையுயர்ந்தத் திட்டம் எனவும் அவர் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!