Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமான தொழில்துறையில் உள்நாட்டினரை பணிக்கு அமர்த்த ஊக்கத்தொகை தேவை
தற்போதைய செய்திகள்

கட்டுமான தொழில்துறையில் உள்நாட்டினரை பணிக்கு அமர்த்த ஊக்கத்தொகை தேவை

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 08-

நடப்பில், கட்டுமான தொழில்துறையில் நிபுணத்துவம் அல்லாத உள்நாட்டு தொழிலாளர்களுக்கு மிக குறைவாக நாள் ஒன்றுக்கு 100 வெள்ளி மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகின்றது.

மலேசிய F தர பூமிபுத்ரா குத்தகையாளர் சங்கத்தின் தலைவர் துக்கிமான் ரேடியன் அக்கோரிக்கை விடுத்தார்.

நடப்பில், கட்டுமான தொழில்துறையில் நிபுணத்துவம் அல்லாத உள்நாட்டு தொழிலாளர்களுக்கு மிக குறைவாக நாள் ஒன்றுக்கு 100 வெள்ளி மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகின்றது.

குறைந்த ஊதியம் காரணமாக, உள்நாட்டினர் கட்டுமான தொழில்துறையில் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்கவில்லை.

அத்தரப்பினருக்கு, அதிகபட்ச சம்பளத்தை வழங்க, அவர்களுக்கான ஊதியத்தில், 20 விழுக்காட்டு தொகையை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமென துக்கிமான் ரேடியன் வலியுறுத்தினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை