Mar 21, 2026
Thisaigal NewsYouTube
20 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

20 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன

Share:

Selangor, Sabak Bernam - மில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கடல் வழியாக குடியேறிய கடத்தல் கும்பலின் நடவடிக்கைகள் அம்பலமானது.

இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் புக்கிட் அமான் குற்றப் புலனா‌ய்வுத்துறையின் அதிகாரிகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவின் D3 அதிகாரிகள் மேற்கொண்ட Op Pintas Transit Migran சோதனையின் போது, மொத்தம் 20 indonesia குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் D3 பிரிவின் தலைமை உதவி இயக்குநர், Senior Asisten Komisioner Soffian Santong தெரிவித்தார்.

பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 24 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக Soffian Santong ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

சம்பந்தப்பட்ட வீடு, மலேசியாவிலிருந்து கடல் வழியாக வெளியேறி நுழைவதற்கு குடியேறிகளுக்கு ஒரு போக்குவரத்து இடமாகவும் தங்கும் இடமாகவும் அமைந்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டார்.

நாட்டில் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களை கண்டறியப்படுவதற்கு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று Soffian Santong மேலும் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து