Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பெத்தாய் காய் பறிக்கச் சென்றவர் சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெத்தாய் காய் பறிக்கச் சென்றவர் சுடப்பட்டார்

Share:

கோல பிலா, டிசம்பர்.12-

காட்டில் பெத்தாய் காய்களைப் பறிக்கச் சென்ற நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று கம்போங் மாசோப், செனாலிங், கோல பிலாவில் நிகழ்ந்தது.

இதில் 47 வயதுடைய நபர் கடும் காயத்திற்கு ஆளானார் என்று கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார். சுடப்பட்ட நபர், பின்னர் உதவிக் கோரி தனது குடும்ப உறுப்பினர்களைக் கைப்பேசி வழி தொடர்பு கொண்டுள்ளார்.

விலா எலும்பிலும், முதுகிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அவர் தற்போது துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு