Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பெத்தாய் காய் பறிக்கச் சென்றவர் சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெத்தாய் காய் பறிக்கச் சென்றவர் சுடப்பட்டார்

Share:

கோல பிலா, டிசம்பர்.12-

காட்டில் பெத்தாய் காய்களைப் பறிக்கச் சென்ற நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று கம்போங் மாசோப், செனாலிங், கோல பிலாவில் நிகழ்ந்தது.

இதில் 47 வயதுடைய நபர் கடும் காயத்திற்கு ஆளானார் என்று கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார். சுடப்பட்ட நபர், பின்னர் உதவிக் கோரி தனது குடும்ப உறுப்பினர்களைக் கைப்பேசி வழி தொடர்பு கொண்டுள்ளார்.

விலா எலும்பிலும், முதுகிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அவர் தற்போது துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்