May 6, 2026
Thisaigal NewsYouTube
பெத்தாய் காய் பறிக்கச் சென்றவர் சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெத்தாய் காய் பறிக்கச் சென்றவர் சுடப்பட்டார்

Share:

கோல பிலா, டிசம்பர்.12-

காட்டில் பெத்தாய் காய்களைப் பறிக்கச் சென்ற நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று கம்போங் மாசோப், செனாலிங், கோல பிலாவில் நிகழ்ந்தது.

இதில் 47 வயதுடைய நபர் கடும் காயத்திற்கு ஆளானார் என்று கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார். சுடப்பட்ட நபர், பின்னர் உதவிக் கோரி தனது குடும்ப உறுப்பினர்களைக் கைப்பேசி வழி தொடர்பு கொண்டுள்ளார்.

விலா எலும்பிலும், முதுகிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அவர் தற்போது துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்