Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பிரதமராக லட்சியம் இல்லை என்கிறார் கெடா மந்திரி பெசார்
தற்போதைய செய்திகள்

பிரதமராக லட்சியம் இல்லை என்கிறார் கெடா மந்திரி பெசார்

Share:

நாட்டின் பிரதமராகும் லட்சியம் தமக்கு இருந்ததில்லை என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பிரதமர் பொறுப்பை தாம் வகிக்க வேண்டும் என்று கட்சி விரும்பினால் அந்த பொறுப்பை நிராகரிக்கவும் தாம் தயாராக இல்லை என்று பாஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக சனூசி முகமட் நூர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு தாம் தலைமையேற்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருக்குமானால் அதனை மனம் திறந்து ஏற்றுக்கொள்வதாக சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன