Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொழிலாளரை தாக்கும் காட்சி வைரலானது

Share:

கிள்ளான், ஜன. 17-


தொழிலாளர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர், வயிற்று வலியினால் அவதியுற்று வருவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவரின் முதலாளி, ஈவுயிறக்கமின்றி அந்த ஆடவரை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று வெள்ளிக்கிழமை வரைலாகியுள்ளது.

இந்த சம்பவம் கிள்ளான், பூலாவ் கெத்தாமில் உள்ள ஒரு படகுத்துறையில் நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த படகுத்துறையின் ஐஸ் கட்டி தோம்பின் மீது அமர்ந்திருந்த நபர், தனது தொழிலாளி, வயிறு வலிப்பதாக கூறிய அடுத்த கணமே, தோம்பிலிருந்து இறங்கி, அந்த தொழிலாளர் கீழே விழும் வரையில் கண்மூடித்தனமாக தாக்கிய காட்சி அந்த காணொளியில் சித்தரிக்கிறது.

எனினும் அந்த தொழிலாளர் எதிர்த்துப் போராட மு டியாமல், ஒவ்வொரு அடியையும் வாங்கிக்கொண்டு இருக்கும் காட்சி, சமூக வலைத்தள பயனர்களை கவலையடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்ட முதலாளிக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்