May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொழிலாளரை தாக்கும் காட்சி வைரலானது

Share:

கிள்ளான், ஜன. 17-


தொழிலாளர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர், வயிற்று வலியினால் அவதியுற்று வருவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவரின் முதலாளி, ஈவுயிறக்கமின்றி அந்த ஆடவரை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று வெள்ளிக்கிழமை வரைலாகியுள்ளது.

இந்த சம்பவம் கிள்ளான், பூலாவ் கெத்தாமில் உள்ள ஒரு படகுத்துறையில் நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த படகுத்துறையின் ஐஸ் கட்டி தோம்பின் மீது அமர்ந்திருந்த நபர், தனது தொழிலாளி, வயிறு வலிப்பதாக கூறிய அடுத்த கணமே, தோம்பிலிருந்து இறங்கி, அந்த தொழிலாளர் கீழே விழும் வரையில் கண்மூடித்தனமாக தாக்கிய காட்சி அந்த காணொளியில் சித்தரிக்கிறது.

எனினும் அந்த தொழிலாளர் எதிர்த்துப் போராட மு டியாமல், ஒவ்வொரு அடியையும் வாங்கிக்கொண்டு இருக்கும் காட்சி, சமூக வலைத்தள பயனர்களை கவலையடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்ட முதலாளிக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்