Jul 4, 2026
Thisaigal NewsYouTube
விவகாரத்து வழக்கு சர்ச்சைகள் ஒரே நாளில் தீர்க்கப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

விவகாரத்து வழக்கு சர்ச்சைகள் ஒரே நாளில் தீர்க்கப்படுகின்றன

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.22-

விவகாரத்து தொடர்புடைய வழக்குகள் ஒரே நாளில் தீர்க்கக்கூடிய சாதனையையும், அடைவு நிலையையும் பினாங்கு, ஷரியா நீதித்துறை பதிவு செய்து வருகிறது.

கணவன், மனைவி இருவரும் விவகாரத்து கோரும் போது, அவர்களின் வழக்கு மீதான சர்ச்சை நீட்டிக்கப்படாமல் ஒரே நாளில் தீர்க்கப்பட்டு வருவதாக பினாங்கு மாநில ஷரியா தலைமை நீதிபதி டத்தோ ஸாயிம் முகமட் யுடின் தெரிவித்தார்.

விவகாரத்து உத்தரவு உட்பட எந்தவொரு சர்ச்சைக்கும் இடமில்லாமல் கணவன், மனைவி இணக்கத்துடன் விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.

மக்கள் தொடர்புடைய குறிப்பாக குடும்ப நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து சர்ச்சை செய்வதற்கு வழி வகுக்காமல், மனம் கலந்து பேசி, அவர்களுக்குள் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதில் பினாங்கு ஷரியா நீதிமன்றம் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது