Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அது சவூதி அரச பேராளரின் பணமே: நஜீப் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

அது சவூதி அரச பேராளரின் பணமே: நஜீப் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், டிச. 12-


அம்இஸ்லாமிக் வங்கியில் தனது சொந்த கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம், சவூதி அரச பேராளரிடமிருந்து நன்கொடையாகப் பெற்றதாகும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

சவூதி அரேபியா ஆட்சியாளர் காலஞ்சென்ற ராஜா அப்துல்லா பின் அப்துல் அஸிஸ் அல் சாவுட்டிடமிருந்து அந்த நன்கொடைப் பணம் பெறப்பட்டதாக நஜீப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அந்த நன்கொடை நியாயமான வழியில் பெறப்பட்டதாகும். அந்த நன்கொடை தொடர்பில் தாம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் மீண்டும் தற்காப்பதாக தனக்கு எதிராக நடைபெற்று வரும் 1MDB நிதி நிறுவன குற்றவியல் வழக்கில் எதிர்வாதத்தின் போது நஜீப் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது