Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பேராபத்தில் சுங்கை ஜோகூர்! மாசு காரணமாக 200,000 வீடுகளுக்கு தண்ணீர் துண்டிப்பு!
தற்போதைய செய்திகள்

பேராபத்தில் சுங்கை ஜோகூர்! மாசு காரணமாக 200,000 வீடுகளுக்கு தண்ணீர் துண்டிப்பு!

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.01-

ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட அபாயகரமான மாசு காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் 200 ஆயிரம் பயனாளிகளுக்கு குடிநீர் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது! ஆற்றில் வேதியியல் கழிவுகள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்ததால், சுங்கை ஜோகூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக Ranhill SAJ நிறுவனம் தெரிவித்து.

இந்த மிகப் பெரிய நீர் நெருக்கடியால், ஜோகூர் பாருவும் அதைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளிலும் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி, அவசரகால நீர் விநியோகத்தை நாட வேண்டியதாயிற்று. மாசிற்கு காரணமானவர்களைக் கண்டறியவும், ஆற்று நீரின் தரத்தை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடியைத் தடுக்கவும் Ranhill SAJ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை