Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்ட 14 ஆடவர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.05-

ஜோகூர் பாரு, ஜாலான் ஆவுஸ்துன் ஹாய்ட்ஸ் ,முன்புறத்தில் கலவரத்தில் ஈடுபட்டு, நாச வேலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 14 ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கலவரம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 19 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் இன்று புதன்கிழமை அதிகாலையில் பிடிபட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் தனது காரில் இருந்த 20 வயது உள்ளூர் ஆடவர், இந்த கும்பலினால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவரின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டடதாக ரவூப் செலமாட் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து