Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்ட 14 ஆடவர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.05-

ஜோகூர் பாரு, ஜாலான் ஆவுஸ்துன் ஹாய்ட்ஸ் ,முன்புறத்தில் கலவரத்தில் ஈடுபட்டு, நாச வேலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 14 ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கலவரம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 19 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் இன்று புதன்கிழமை அதிகாலையில் பிடிபட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் தனது காரில் இருந்த 20 வயது உள்ளூர் ஆடவர், இந்த கும்பலினால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவரின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டடதாக ரவூப் செலமாட் குறிப்பிட்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு