Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா வழக்கு: இணையத்தில் கசிந்த 'மைனர் சாட்சி'யின் வாக்குமூலம் - போலீசில் புகார்!
தற்போதைய செய்திகள்

ஸாரா வழக்கு: இணையத்தில் கசிந்த 'மைனர் சாட்சி'யின் வாக்குமூலம் - போலீசில் புகார்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.20-

மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், கலந்து கொண்ட ‘மைனர் சாட்சி’-யின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்ததையடுத்து, இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“ஸ்டூடண்ட் A” என அடையாளம் காணப்பட்ட அந்த மைனர் சாட்சியின் வழக்கறிஞரான ராம் சிங், நேற்று மாலை 4 மணியளவில் லுயாங் காவல் நிலையத்தில் தனது புகாரைப் பதிவுச் செய்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை, கோத்தா கினபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில், சம்பந்தப்பட்ட மைனர் சாட்சியின் தகவல்கள் கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இவ்விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தனது மைனர் சாட்சி அளித்த வாக்குமூலம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாகவும் ராம் சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து