Jul 2, 2026
Thisaigal NewsYouTube
972 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன
தற்போதைய செய்திகள்

972 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன

Share:

கோல லங்காட், அக்டோபர்.05-

கோல லங்காட் மாநகர் மன்றம் இரண்டாவது கட்டமாக நடத்திய அதிரடி 'காக வேட்டை' - Operasi Gagak Kuala Langat Siri 2/2025 மூலம் 972 காகங்களைச் சுட்டுக் கொன்றது. இந்தக் காகங்கள் பொது இடங்களில் சத்தத்தையும் அசுத்தத்தையும் ஏற்படுத்துவதாக மக்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட இடங்களில் அதிகாலையில் தொடங்கி இரவு வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 பதிவுச் செய்யப்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்களும் காவற்படை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றினர். இதனை கோல லங்காட் மாநகர் மன்றத்தின் துணைச் செயலாளர் ஸுல்கிஃப்லி முகமட் அரிஃபும் பண்டார் சௌஜானா புத்ரா காவற்படையின் தலைவர் இன்ஸ்பெக்டர் தனேஸ்வரன் ஶ்ரீதரனும் அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தனர்.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி