Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோ லோ, அவரின் குடும்பம் தொடர்புடைய 39 மில்லியன் ரிங்கிட்டை மலேசியா திரும்பப் பெற்றது
தற்போதைய செய்திகள்

ஜோ லோ, அவரின் குடும்பம் தொடர்புடைய 39 மில்லியன் ரிங்கிட்டை மலேசியா திரும்பப் பெற்றது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்,10-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோ மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்புடைய 39 மில்லியன் ரிங்கிட் பணத்தை மலேசியா திரும்பப் பெற்றுள்ளது.

8.7 மில்லியன் அமெரிக்க டாலரான அந்தப் பணம், சிங்கப்பூர் வர்த்தக விவகார இலாகாவின் உதவியுடன் 1 எம்டிபி சொத்து மீட்பு அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு அமெக்க நிதித்துறைக்கும், ஜோ லோவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உலகலாவிய சிவில் பறிமுதல் தீர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்துகள் அந்த அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து