May 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா தனது முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் முயற்சியில் உள்ளது– அமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியா தனது முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் முயற்சியில் உள்ளது– அமைச்சு தகவல்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.16-

மலேசியா தனது முதல் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு படி முன்னேறியுள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து பகாங் மாநில அரசால் தயாரிக்கப்பட்ட முதல் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் டத்தோ முகமட் யுசோஃப் அப்டால் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சபா அரசாங்கத்திடமிருந்து இடைக்கால சாத்தியக்கூறு அறிக்கையையும் தனது அமைச்சகம் பெற்றதாக அவர் கூறினார்.

சபாவுக்கான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், இத்திட்டத்தின் சாத்தியக்கூறை மதிப்பாய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு