ஆடவர் ஒருவர் ரயிலில் அரைப்பட்டு மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் புக்கிட் மெர்தஜாம், தாமான் ஸ்ரீ கிஜாங் மச்சாங் அருகில் ரயில் இருப்புப்பாதையில் நிகழ்ந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், புக்கிட் மெர்தாஜாமிலிருந்து சிம்பாங் அம்பாட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி உயிரிழந்ததாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் தான் சேங் சான் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


