Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் ரயிலில் அரைப்பட்டு மாண்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் ரயிலில் அரைப்பட்டு மாண்டார்

Share:

ஆடவர் ஒருவர் ரயிலில் அரைப்பட்டு மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் புக்கிட் மெர்தஜாம், தாமான் ஸ்ரீ கிஜாங் மச்சாங் அருகில் ரயில் இருப்புப்பாதையில் நிகழ்ந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், புக்கிட் மெர்தாஜாமிலிருந்து சிம்பாங் அம்பாட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி உயிரிழந்ததாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் தான் சேங் சான் தெரிவித்தார்.

Related News