Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு ஒரு மாத சிறை, 4 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு ஒரு மாத சிறை, 4 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

சுங்கை பெட்டானி , செப்டம்பர் 12-

அரச பரிபாலனத்தை நிந்திக்கும் தன்மையிலான கருத்தை பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சுங்கைப்பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு மாத சிறை மற்றும் 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

42 வயது நோர் இஸ்மாயில் அமரன் காசில்லாஹ் என்ற அந்த நபர் , மாஜிஸ்திரேட் எம். கலையரசி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களின் வளங்களை கெடா சூறைபாடுவதைப் போலவும், கெடா சுல்தான் பற்றி அவதூறு தன்மையிலும் கருத்து பதிவேற்றம் செய்ததாக அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஜுலை மாதம் 6 ஆம் தேதி அந்நபர் இக்குற்றத்தை புரிந்ததாக 1948 ஆம் ஆண்ட தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை