May 18, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது: 1,005 முதலாளிகள் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது: 1,005 முதலாளிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

இவ்வாண்டில் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுலை 3 ஆம் தேதி வரை குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக ஆயிரத்து 5 முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் ஸகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட முதலாளிகள் உணவகங்கள், தொழிற்சாலை, கடைகள் மற்றும் இதர வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.

எந்தவோர் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அல்லது செல்லத்தக்க பெர்மிட்டின்றி அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டது மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது ஆகிய குற்றத்தின் பேரில் உள்ளூரைச் சேர்ந்த அந்த முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக ஸகாரியா ஷாபான் குறிப்பிட்டார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன