Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது: 1,005 முதலாளிகள் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது: 1,005 முதலாளிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

இவ்வாண்டில் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுலை 3 ஆம் தேதி வரை குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக ஆயிரத்து 5 முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் ஸகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட முதலாளிகள் உணவகங்கள், தொழிற்சாலை, கடைகள் மற்றும் இதர வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.

எந்தவோர் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அல்லது செல்லத்தக்க பெர்மிட்டின்றி அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டது மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது ஆகிய குற்றத்தின் பேரில் உள்ளூரைச் சேர்ந்த அந்த முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக ஸகாரியா ஷாபான் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது