அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்பில் மலேசியாவிற்கு ஆசியான் நாடுகள் உதவுவதற்கு தயாராக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரித்துள்ளார்.
மலேசியா மட்டுமின்றி இதர உறுப்பு நாடுகளுக்கும் உதவுவதற்கு அவை உறுதி பூண்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற 45 ஆவது ஆசியான் விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் இந்த உறுதிபாடு தெரிவிக்கப்பட்டதாக முகமட்சாபு குறிப்பிட்டுள்ளார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


