அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்பில் மலேசியாவிற்கு ஆசியான் நாடுகள் உதவுவதற்கு தயாராக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரித்துள்ளார்.
மலேசியா மட்டுமின்றி இதர உறுப்பு நாடுகளுக்கும் உதவுவதற்கு அவை உறுதி பூண்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற 45 ஆவது ஆசியான் விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் இந்த உறுதிபாடு தெரிவிக்கப்பட்டதாக முகமட்சாபு குறிப்பிட்டுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


