Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும்.
தற்போதைய செய்திகள்

தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும்.

Share:

தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும் என நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் வலியுறுத்தி உள்ளார். மாணவர்கள் இந்தக் குறிப்பிட்டப் பாடங்களை கற்பதால், அவர்களுக்கு நிதி நிர்வாக தொடர்பான பயிற்சிகள் அல்லது அறிவுகள் பெற முடியும் என அவர் கூறினார்.

படிவம் 1 தொடங்கி படிவம் 6 வரை இந்தப் பாடங்களை மாணவர்கள் கற்ற தாம் வலியுறுத்துவதாக கூறிய துணை அமைச்சர், வாரத்திற்கு மூன்று மணிநேரம் கற்றால் போதுமானது என கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு