தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும் என நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் வலியுறுத்தி உள்ளார். மாணவர்கள் இந்தக் குறிப்பிட்டப் பாடங்களை கற்பதால், அவர்களுக்கு நிதி நிர்வாக தொடர்பான பயிற்சிகள் அல்லது அறிவுகள் பெற முடியும் என அவர் கூறினார்.
படிவம் 1 தொடங்கி படிவம் 6 வரை இந்தப் பாடங்களை மாணவர்கள் கற்ற தாம் வலியுறுத்துவதாக கூறிய துணை அமைச்சர், வாரத்திற்கு மூன்று மணிநேரம் கற்றால் போதுமானது என கூறினார்.

தற்போதைய செய்திகள்
தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும்.
Related News

தண்டனை குறைக்கப்பட்ட 25 கைதிகள் கூட்டரசு நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

நாய் 'ராக்கி' மரணம்: வெளிப்படையான விசாரணைக்கு போலீசார் உறுதி

தெருநாய்கள் விவகாரத்தில் சமநிலை அவசியம்: அமிருடின் ஷாரி அறிவுறுத்தல்

ஆசிரியை உயிரிழந்த சோகம்: கல்வி சமூகத்தின் மனநலனை வலுப்படுத்த கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: KLIA ஸ்கேனரில் சிக்காத போதைப்பொருள்


