தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும் என நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் வலியுறுத்தி உள்ளார். மாணவர்கள் இந்தக் குறிப்பிட்டப் பாடங்களை கற்பதால், அவர்களுக்கு நிதி நிர்வாக தொடர்பான பயிற்சிகள் அல்லது அறிவுகள் பெற முடியும் என அவர் கூறினார்.
படிவம் 1 தொடங்கி படிவம் 6 வரை இந்தப் பாடங்களை மாணவர்கள் கற்ற தாம் வலியுறுத்துவதாக கூறிய துணை அமைச்சர், வாரத்திற்கு மூன்று மணிநேரம் கற்றால் போதுமானது என கூறினார்.

தற்போதைய செய்திகள்
தொழில்முனைவு மற்றும் நிதித்துறை தொடர்பான பாடங்களை இடைநிலைப் பள்ளியில் அறிமுகச் செய்ய வேண்டும்.
Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


