Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கோவில் சிலைகளை உடைத்த நபர், தீவிரவாதி அல்ல
தற்போதைய செய்திகள்

கோவில் சிலைகளை உடைத்த நபர், தீவிரவாதி அல்ல

Share:

அம்பாங், மே.20-

அம்பாங், தாமான் ஶ்ரீ அம்பாங்கில் கோவில் சிலைகளை உடைத்ததாக நம்பப்படும் ஆடவர், தீவிரவாதப் பின்னணியைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, போதைப் பொருளில் உந்தப்பட்டு, இந்த நாசக் காரியத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் உள்ளூரைச் சேர்ந்த 33 வயதுடைய அந்த ஆடவர், சம்பவம் நிகழும் போது, Methamphetamine வகையைச் சேர்ந்த போதைப் பொருளை உட்கொண்டுள்ளார் என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட நபரிடமிருந்து ஒரு சுத்தியல், இரும்பு வெட்டி, இரண்டு வெட்டுக் கத்திகள், ஒரு கிரிஸ் கத்தி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏசிபி முகமட் அஸாம் தெரிவித்தார்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி