கைக்குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில், நான்கு சக்கர வாகனத்தின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, பிற்பகல் 12.30 மணியளவில், சபா, கெனிங்காவ், கம்போங் சுசுலாட், சோக் என்ற இடத்தில் சிவப்பு நிற நெகிழிப் பைக்குள் இருந்த அக்குழந்தை, பொது மக்களால் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் ரஃபிடா காசிம் தெரிவித்தார்.
இன்னும் தொப்புள் கொடி நீக்கப்படாத நிலையில் இருந்த அப்பெண் குழந்தை, மஸ்டா நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூர் ரஃபிடா குறிப்பிட்டார்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


