கைக்குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில், நான்கு சக்கர வாகனத்தின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, பிற்பகல் 12.30 மணியளவில், சபா, கெனிங்காவ், கம்போங் சுசுலாட், சோக் என்ற இடத்தில் சிவப்பு நிற நெகிழிப் பைக்குள் இருந்த அக்குழந்தை, பொது மக்களால் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் ரஃபிடா காசிம் தெரிவித்தார்.
இன்னும் தொப்புள் கொடி நீக்கப்படாத நிலையில் இருந்த அப்பெண் குழந்தை, மஸ்டா நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூர் ரஃபிடா குறிப்பிட்டார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


