கைக்குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில், நான்கு சக்கர வாகனத்தின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, பிற்பகல் 12.30 மணியளவில், சபா, கெனிங்காவ், கம்போங் சுசுலாட், சோக் என்ற இடத்தில் சிவப்பு நிற நெகிழிப் பைக்குள் இருந்த அக்குழந்தை, பொது மக்களால் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் ரஃபிடா காசிம் தெரிவித்தார்.
இன்னும் தொப்புள் கொடி நீக்கப்படாத நிலையில் இருந்த அப்பெண் குழந்தை, மஸ்டா நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூர் ரஃபிடா குறிப்பிட்டார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


