கைக்குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில், நான்கு சக்கர வாகனத்தின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, பிற்பகல் 12.30 மணியளவில், சபா, கெனிங்காவ், கம்போங் சுசுலாட், சோக் என்ற இடத்தில் சிவப்பு நிற நெகிழிப் பைக்குள் இருந்த அக்குழந்தை, பொது மக்களால் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் ரஃபிடா காசிம் தெரிவித்தார்.
இன்னும் தொப்புள் கொடி நீக்கப்படாத நிலையில் இருந்த அப்பெண் குழந்தை, மஸ்டா நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூர் ரஃபிடா குறிப்பிட்டார்.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


