Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோவிட் 19: இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன
தற்போதைய செய்திகள்

கோவிட் 19: இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-

கோவிட் 19 தொடர்பில் இவ்வாண்டில் மலேசியாவில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுகாதாரத் துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 53 மரணங்கள் நிகழ்ந்த வேளையில் இவ்வாண்டில் இதுவரை இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் இவ்வாண்டில் நாடு தழுவிய நிலையில் 41 ஆயிரத்து 814 கோவிட் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 83 ஆயிரத்து 18 ஆக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

எனினும் கோவிட் 19 மிரட்டல் மலேசியாவில் குறைவாகவே உள்ளது என்று அவர் விளக்கினார்.

Related News

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு