Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அதிகாலை 3 மணி வரையில் சேவையை நீடிக்கவிருக்கிறது ராபிட் கே.எல்
தற்போதைய செய்திகள்

அதிகாலை 3 மணி வரையில் சேவையை நீடிக்கவிருக்கிறது ராபிட் கே.எல்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை மலேசியர்கள் குதூகலத்துடன் வரவேற்கும் வகையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் ரயில் சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான ராபிட் கே.எல். வரும் புதன்கிழமை அதிகாலை 3 மணி வரையில் தனது போக்குவரத்து சேவையை நீடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

புத்தாண்டு முதல் நாள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கி புதன் கிழமை அதிகாலை 3 மணி வரை பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீடிக்கப்படும்.

அதேவேளையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவையை அதிகாலை 3.30 மணி வரை நீடிப்பததற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராபிட் கே.எல். இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்