May 27, 2026
Thisaigal NewsYouTube
அதிகாலை 3 மணி வரையில் சேவையை நீடிக்கவிருக்கிறது ராபிட் கே.எல்
தற்போதைய செய்திகள்

அதிகாலை 3 மணி வரையில் சேவையை நீடிக்கவிருக்கிறது ராபிட் கே.எல்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை மலேசியர்கள் குதூகலத்துடன் வரவேற்கும் வகையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து மற்றும் ரயில் சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான ராபிட் கே.எல். வரும் புதன்கிழமை அதிகாலை 3 மணி வரையில் தனது போக்குவரத்து சேவையை நீடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

புத்தாண்டு முதல் நாள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கி புதன் கிழமை அதிகாலை 3 மணி வரை பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீடிக்கப்படும்.

அதேவேளையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவையை அதிகாலை 3.30 மணி வரை நீடிப்பததற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராபிட் கே.எல். இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு