Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தன்னை தானே கழுத்தில் குத்தித் தற்கொலை செய்த மாது
தற்போதைய செய்திகள்

தன்னை தானே கழுத்தில் குத்தித் தற்கொலை செய்த மாது

Share:

குழந்தை பெற்று 36 நாட்களான மாது ஒருவர் தன்னை தானே கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான அந்த 35 வயது மாது, தன்னுடைய கணவருடன் தொலைபேசியில் பேசப்போவதாக கூறிக் கொண்டு அறையில் நுழைந்துள்ளார். தன் கணவரிடன் பேசிய பிறகு அந்த மாது தன்னை தானே கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்திக் கொண்டுள்ளார் என அந்த மாதுவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.

நான்காவது குழந்தை பிறந்த பிறகு தனக்கு அடிகடி வயிற்று வலி ஏற்படுவதாகவும் அவர் அதற்கான சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் அவர் தாயார் மேலும் கூறினார். கெடாவில் வசிக்கும் தன் கணவரிடன் தொலைபேசியில் பேசிவிட்டு நீண்ட நேரம் அறையை விடு வெளியேறாததால் அவர் தம்பி கூரையின் வழி பார்க்கும் பொழுது அந்த மாது கத்தியால் குத்திக்கொண்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தார் என தாயார் கூறியதாக கிளந்தான் பசோக் வட்டார போலீஸ் தலைவர் சுபரிதென்டன் முஹமட் இஸ்மயில் ஜமாலுடீன் இவ்வாறு கூறினார். இந்தச் சம்பவம் குறித்து ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து