Jun 15, 2026
Thisaigal NewsYouTube
தன்னை தானே கழுத்தில் குத்தித் தற்கொலை செய்த மாது
தற்போதைய செய்திகள்

தன்னை தானே கழுத்தில் குத்தித் தற்கொலை செய்த மாது

Share:

குழந்தை பெற்று 36 நாட்களான மாது ஒருவர் தன்னை தானே கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான அந்த 35 வயது மாது, தன்னுடைய கணவருடன் தொலைபேசியில் பேசப்போவதாக கூறிக் கொண்டு அறையில் நுழைந்துள்ளார். தன் கணவரிடன் பேசிய பிறகு அந்த மாது தன்னை தானே கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்திக் கொண்டுள்ளார் என அந்த மாதுவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.

நான்காவது குழந்தை பிறந்த பிறகு தனக்கு அடிகடி வயிற்று வலி ஏற்படுவதாகவும் அவர் அதற்கான சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் அவர் தாயார் மேலும் கூறினார். கெடாவில் வசிக்கும் தன் கணவரிடன் தொலைபேசியில் பேசிவிட்டு நீண்ட நேரம் அறையை விடு வெளியேறாததால் அவர் தம்பி கூரையின் வழி பார்க்கும் பொழுது அந்த மாது கத்தியால் குத்திக்கொண்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தார் என தாயார் கூறியதாக கிளந்தான் பசோக் வட்டார போலீஸ் தலைவர் சுபரிதென்டன் முஹமட் இஸ்மயில் ஜமாலுடீன் இவ்வாறு கூறினார். இந்தச் சம்பவம் குறித்து ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்