Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோாசனை வாரிய உறுப்பினருக்கு 40 லட்சம் ரிங்கிட் குத்தகையா?

Share:

ஜன.29-

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசன வாரிய உறுப்பினர் ஒருவருக்கு 40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள குத்தகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தயாராக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இவ்விவகாரம் அதிக வெளிச்சத்திற்கு வரவில்லை. விசாரணை அறிக்கையும் திறக்கப்படவில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

மாநகர் மன்ற ஆலோசனை வாரியத்தில் உள்ளவர்களுக்கு எவ்வாறு குத்தகை வழங்கப்பட்டது என்பது குறித்து முழுமையாக ஆராயப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் Dr Maimunah Mohd Sharif தற்போது இவ்விவகாரம் மாநகர் மன்றதில் உள் அளவில் விசாரணை செய்யப்பட்டு வருவதை உறுதி செய்துள்ளார்.

பொது டெண்டர் விடப்படாமலேயே அந்த 40 லட்சம் ரிங்கிட் குத்தகை மாநகர் மன்ற ஆலோசனை வாரிய உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்