Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 30 இடங்கள் வெள்ளக் காடாக மாறின

Share:

மலாக்கா, மார்ச்.06-

இன்று காலையில் பெய்த கனத்த மழையில் மலாக்காவில் மூன்று மாவட்டங்களில் 30 க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளக் காடாக மாறின.

காலையில் சுமார் மூன்று மணி நேரம் கொட்டித் தீர்த்த இந்த அடை மழையில் பல வீடுகளில் வெள்ளத்தின் மட்டம், முழங்கால் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களை நிவாரணை மையங்களுக்குக் கொண்டுச் செல்லவும் மலாக்கா தெங்கா மற்றும் ஜாசின் வெள்ள நடவடிக்கை அறை, மதியம் 12.30 மணியளவில் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டதாக தேசிய பேரிடர் நிர்வாக செயலகம் அறிவித்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து