Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 30 இடங்கள் வெள்ளக் காடாக மாறின

Share:

மலாக்கா, மார்ச்.06-

இன்று காலையில் பெய்த கனத்த மழையில் மலாக்காவில் மூன்று மாவட்டங்களில் 30 க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளக் காடாக மாறின.

காலையில் சுமார் மூன்று மணி நேரம் கொட்டித் தீர்த்த இந்த அடை மழையில் பல வீடுகளில் வெள்ளத்தின் மட்டம், முழங்கால் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களை நிவாரணை மையங்களுக்குக் கொண்டுச் செல்லவும் மலாக்கா தெங்கா மற்றும் ஜாசின் வெள்ள நடவடிக்கை அறை, மதியம் 12.30 மணியளவில் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டதாக தேசிய பேரிடர் நிர்வாக செயலகம் அறிவித்துள்ளது.

Related News

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு

மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு